Tuesday, March 29, 2011

காலம்....பாதை..

காலம்....பாதை...

காலம் நம் கரங்களில் இல்லைதான்... ஆனால் போகும் பாதை கூட உன் கரங்களில் இல்லை என்றால்????....

கண்ணை கட்டி காட்டில் விட்டது போல என்பார்கள்....உன் கண் முன் காண்பது காடு மட்டுமாக இருந்தால்???...

இப்படி எல்லாம் யாருக்கும் புரியாமல் எதாவது எழுதி கொண்டு இருக்க முடிவு செய்து பிறகு அது வேண்டாம் என்று முடிவு செய்து இருக்கிறேன்....

பொழுது போகாமல் எழுதிய ஒரு பதிவு....




No comments: